fbpx

அவசரமான கால சூழ்நிலையில், மனிதர்கள் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் ரெஸ்ட் என்பது கூட பலருக்கு கனவாக மட்டும் தான் உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும் இல்லை, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் வீட்டில் ஓடிக்கொண்டே தான் இருக்கீறார்கள். இப்படி நாள் முழுவதும் ரெஸ்ட் இல்லாமல் ஓடுபவர்களின் உடலுக்கு புரதம் மற்றும் …

கீரை வகைகள் பொதுவாகவே நிறைய சத்துக்கள் உடையது. அதிலும் குறிப்பாக காரைக்கொட்டி கீரை மூல நோய் போன்ற தீவிர பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்யும் திறன் உடையது. காரக்கொட்டி கீரை அரிதாகவே கிடைக்கிறது. இதில் பன்றி இறைச்சிக்கு நிகராக சத்துக்கள் இருப்பதால் பண்ணிமொட்டான் கீரை எனவும் கூறுவர். இந்த கீரை அனைத்து நேரங்களிலும் முளைக்க கூடியது …

குளிர் காலம் என்றாலே சளி நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் நமது அன்றாட வேலைகளே பாதிக்கப்படும். இதற்காக பலர் மெடிக்களிலும், மருத்துவமனைகளிலும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இது போன்ற மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் நீங்கள் முடிந்த வரை …

மூல நோய் உயிர்கொல்லி நோயல்ல எனினும் மிக கடுமையான வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல வகையில் தீர்வு தேடி அலைகின்றனர். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு முடக்க்கத்தான் கீரை.

பொதுவாக கீரை வகைகள் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக அமைகிறது. அதிலும் முடக்கத்தான் கீரையில் கால்சீயம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம் …

பலரை பாடாய் படுத்தும் நோய் என்றால் அது மூலம் தான். பலர் அனுதின வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. பெரும்பாலும், நாம் வீட்டு வைத்தியத்திலேயே நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில், பாடாய் படுத்தும் மூல …

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் …

நமது முன்னோர் 70, 80 வயதிலும் கூட திடமாக இருந்தனர். அவர்களின் வேலைகளை அவர்களே செய்தனர். ஆனால் இன்று, 30 வயதை தாண்டுவதற்கு முன்பே கால் வலி, முதுகு வலி என அனைத்து வலிகளும் வந்து விடுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நமது உணவு முறை தான். ஆம், நமது முன்னோர் ராகி, காய்கறிகள், உளுந்து …

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால், முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல நோய்கள் குணமாகும். சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, …

தற்போது உள்ள கால கட்டத்தில், குக்கர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. சாதம் தொடங்கிப் பருப்பு, சிக்கன் என எதுவாக இருந்தாலும் அதை வேகமாகச் சமைக்க பிரஷர் குக்கர் மிகப் பெரியளவில் உதவுகிறது. ஆனால் ஆரம்ப காலங்களில் சாதத்தை சீக்கிரம் சமைக்க வேண்டும் என்பதற்காக தான் குக்கர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கையில் …

ஆரோக்கியமான உணவுகளில் கீரை முக்கியமான ஒன்று. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் இருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உதவும். அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற மிகவும் …