fbpx

வெயிலின் தாக்கம் அதகரித்து உள்ள நிலையில், உடல் சூடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் சூட்டை குறைப்பதாக நினைத்து பலர் கடைகளில் உள்ள ஜூஸ் வாங்கி குடிப்பது, ஏசியில் இருப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். ஆனால் உண்மையில், இது போன்ற செயல்கள் உடலை மேலும் சூடாக்கும். உடல் சூடு அதிகரிக்க என்ன காரணம் …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி முடி கொத்துக் கொத்தாக பலருக்கு உதிர்கிறது. இப்படியே முடி உதிர்ந்தால் சீக்கிரத்தில் வழுக்கை விழுந்து விடுமோ என்ற பயம் பலருக்கு உள்ளது. மக்களின் இந்த பயத்தை பயன்படுத்திக்கொண்ட ஒரு சில …

பெரும்பாலும் கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது தான். அதிக காசு கொடுத்து நாம் வாங்கும் பழங்களை விட, கீரைகள் விலையும் குறைவு சத்துக்களும் அதிகம்.
குறிப்பாக, செலினியம், மேங்னீஸ், இரும்புச் சத்து போன்ற நுண்ணிய கனிமங்கள் கீரை வகைகளில் தான் அதிகம் காணப்படுகின்றது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த கீரைகள் இயல்பிலேயே நோய் …

மனிதனின் உடல் ஆரோக்கியமாக செயல் பட, விட்டமின் டி மிகவும் முக்கியம். வைட்டமின் டி சத்து நமது உடலில் குறையும் போது, எலும்புகள் பெலவீனம் அடைந்து விடும். இதனால் உடலின் பல்வேறு இடங்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைட்டமின் டி பெரும்பாலும் நமக்கு சூரிய ஒளியில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், குளிர் …

அவசரமான கால சூழ்நிலையில், மனிதர்கள் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் ரெஸ்ட் என்பது கூட பலருக்கு கனவாக மட்டும் தான் உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும் இல்லை, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் வீட்டில் ஓடிக்கொண்டே தான் இருக்கீறார்கள். இப்படி நாள் முழுவதும் ரெஸ்ட் இல்லாமல் ஓடுபவர்களின் உடலுக்கு புரதம் மற்றும் …

கீரை வகைகள் பொதுவாகவே நிறைய சத்துக்கள் உடையது. அதிலும் குறிப்பாக காரைக்கொட்டி கீரை மூல நோய் போன்ற தீவிர பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்யும் திறன் உடையது. காரக்கொட்டி கீரை அரிதாகவே கிடைக்கிறது. இதில் பன்றி இறைச்சிக்கு நிகராக சத்துக்கள் இருப்பதால் பண்ணிமொட்டான் கீரை எனவும் கூறுவர். இந்த கீரை அனைத்து நேரங்களிலும் முளைக்க கூடியது …

குளிர் காலம் என்றாலே சளி நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் நமது அன்றாட வேலைகளே பாதிக்கப்படும். இதற்காக பலர் மெடிக்களிலும், மருத்துவமனைகளிலும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இது போன்ற மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் நீங்கள் முடிந்த வரை …

மூல நோய் உயிர்கொல்லி நோயல்ல எனினும் மிக கடுமையான வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல வகையில் தீர்வு தேடி அலைகின்றனர். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு முடக்க்கத்தான் கீரை.

பொதுவாக கீரை வகைகள் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக அமைகிறது. அதிலும் முடக்கத்தான் கீரையில் கால்சீயம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம் …

பலரை பாடாய் படுத்தும் நோய் என்றால் அது மூலம் தான். பலர் அனுதின வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. பெரும்பாலும், நாம் வீட்டு வைத்தியத்திலேயே நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில், பாடாய் படுத்தும் மூல …

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் …