fbpx

கோவை அருகே பொள்ளாச்சியில் எலிகாய்ச்சலால் கர்ப்பிணி உயிரிழந்ததை அடுத்து நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். 5 மாதம் கர்ப்பமாக இருந்த அந்த பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராம பகுதிகளில் கால்நடைகள் வரும் நிலையில், எலி காய்ச்சல் ஆடு, மாடு, நாய்கள் மற்றும் எலிகளின் எச்சம், …