மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. இதனால் ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை கோயிலுக்கு செல்வார்கள். இந்தநிலையில், சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை – […]

Aspergillus: உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பது ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சைக்கு வழிவகுக்கும், இது ஆண்டுதோறும் பல இறப்புகளை ஏற்படுத்தும், பெரிய பகுதிகளை பாதிக்கிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பல வகையான ஆஸ்பெர்கிலஸ் உலகில் பரவி மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், தி லான்செட் மற்றும் சிஎன்என்-ன் கூற்றுப்படி, இந்த ஆய்வு தற்போது சர்வதேச நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது […]