fbpx

வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். …

புதியதாக வீடு வாங்குகிறோம் அல்லது கடை வாங்குகிறோம் என்றாலும் வீடும் கடையும் வாஸ்துப்படி அமைந்திருக்கிறதா என்பதில் நாம் கவனமாக இருப்போம். அதேபோல் தான் ஒரு வீடு கட்டுவதாக இருந்தாலும் அதனை வாஸ்துவின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். பெட்ரூம் வீட்டில் வாஸ்துபடி ராசியான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வைப்போம். அதேநேரம் …

தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் கூட்டமிருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்ததோடு மூச்சுத் திணறலால் சிலர் இறந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன .

இந்நிலையில் வருகின்ற 27ஆம் தேதி …

மூக்குத்தி அணிவது பல பெண்களுக்கு விருப்பமான ஒன்று. பண்டைய காலம் தொட்டே நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்து வருகின்றனர். இது பெண்கள் அழகின் முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் கலாச்சார அடையாளமாக இருந்து மூக்குத்தி இன்று நாகரீகமான ஒன்றாக மாறிவிட்டது. எனினும் பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஆன்மீக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் …

இன்னும் ஒரு வாரத்தில் புது வருடம் பிறக்க இருக்கிறது. அனைவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் 2024-ம் ஆண்டின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வருகின்ற ஆண்டில் செல்வ வளம் பெருக வேண்டும், அமைதி நிலவ வேண்டும் மற்றும் சந்தோசம் திளைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இவை நடக்க வேண்டும் என்றால் புத்தாண்டு தொடக்கத்திலிருந்து சில செடிகளை …

ஆபரணங்கள் அணிவது நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றாகும். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் மோதிரம் அணிவதை பெரும்பாலும் விரும்புவார்கள். தங்கம் வெள்ளி மற்றும் செம்பு போன்ற உலோகங்களாலான மோதிரங்களை கைகளின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலானவர்கள் அணிந்திருப்பார்கள். இந்த விரல் தான் மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது.
மோதிரங்கள் பெரும்பாலும் இடது கை விரல்களில் தான் …

ஒவ்வொரு மனிதர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையே விரும்புவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றால் கணவன் மற்றும் மனைவி இடையே அன்பும் பரஸ்பரமான புரிந்துணர்வும் அவசியம். சில நேரங்களில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதுபோன்ற சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பல எளிய வழிகளை கற்றுத் தருகிறது. இந்த …

குரு மற்றும் சனி பகவானின் இடப்பெயர்ச்சியால் ராசிகளின் பலன்களும் அதிர்ஷ்டங்களும் மாறி மாறி வருகிறது. பஞ்சாங்கங்கள் அடிப்படையில் டிசம்பர் 20 சனி பகவான் இடப்பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த இடம் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அடுத்து இரண்டு வருடங்களுக்கான அதிர்ஷ்ட கதவை திறக்கப் போவதாக திருவாக்கிய பஞ்சாங்கம் கணித்து இருக்கிறது.

சனி பகவானின் இந்த பெயர்ச்சியால் முதலில் …

துன்பத்திலும் வேதனையிலும் இருக்கும் ஒரு ஒரு மனிதனின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளாக வரும்போது அதுவே சாபமாகிறது. சாஸ்திரங்களின்படி பத்து வகையான சாபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பூமி சாபம் கங்கா சாபம் என இந்த சாபங்களை வகைப்படுத்துகின்றனர். எதை வாங்கினாலும் கொடுத்தாலும் ஒருவரிடம் இருந்து வாங்க …