தமிழகத்தில் சமீபகாலமாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே தமிழக மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுவிடும். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி திருடர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று 2 பேர் கூட்டு பலாதாரம் […]
sriperumbuthur
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனாலும் காவல்துறையின் சார்பாக இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த […]