fbpx

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் …

அரசு வேலைதான் வேண்டும் என உறுதியாக உள்ள இளைஞர்களுக்கும் மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசு பணியிடங்களில் சேர்வதற்கான பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் …

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு 2024-ஐ கணினி வழியில் நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தென் பிராந்தியத்தில் மொத்தம் 4,94,331 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மையங்களில் 31 இடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், தேர்வு நடைபெற உள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், …

இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2024″-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் அன்று வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளுக்கான குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பு அலுவலர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், முதுநிலை மொழிபெயர்ப்பாளர் …

மத்திய ஆயுத காவல்படையில் காவலர், ரைப்பிள்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் தேர்வு நடைபெற உள்ளது.

மத்திய ஆயுத காவல்படையில் காவலர் (ஜிடி), அசாம் ரைபிள்ஸ் படையில் எஸ்எஸ் எஃப் மற்றும் ரைப்பிள்ஸ் (ஜிடி) தேர்வு, 2024-வை கணினி அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தென் மண்டலத்தில் 3,15,599பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி நடத்தப்படும் தேர்வுகளான, நீட், ஜேஇஇ, கியூஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) மசோதா, 2024”-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

நியாயமற்ற …

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023 -ம் தேதி வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 01.01.2024 ஆகும். …

சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2023-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சட்டபூர்வ அமைப்புகள் ஆகியவற்றில் சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்காக கணினி அடிப்படையிலான …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 27,28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …

மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) போன்ற …