மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவரை கஞ்சா சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூர் காலனி பகுதியைச் சார்ந்தவர் விஜயகுமார் வயது 33. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயகுமார் அங்குள்ள செங்கல் சூலையில் காவலாளியாக பணிபுரிந்து […]
stabbed
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த பிளஸ் டூ மாணவியை அறிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ செக்காரகுடியைச் சார்ந்தவர் கருப்பையா இவரது மகள் தங்கமாரி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த மாத துவக்கத்தில் பிளஸ் 2 இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தன. […]
திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர் சலூரி அஞ்சலி. 21 வயதான இவர் மஞ்சரியால் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடன் பரமேஸ்வரி என்ற பெண்ணும் பணியாற்றி வந்திருக்கிறார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி ஒருவர் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் […]
ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் விடுதி பொறுப்பாளரை வட மாநில இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருமுல்லைவாயில் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் பொறுப்பாளராக இருந்து வருபவர் கதிர்வேல். அந்த விடுதியில் ஊழியராக வடமாநிலத்தைச் சார்ந்த சோனு என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடெங்கிலும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல வண்ண பொடிகளை தூவி […]
பெங்களூருவில் தன்னை கல்யாணம் செய்ய மறுத்த காதலியை பதினாறு முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் காதலன். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐடி நகரமான பெங்களூருவில் இயங்கி வரும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் லீலாவதி பவித்ரா நளமதி. இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு ஏழரை மணியளவில் அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த அவரது காதலனுக்கும் […]
திருச்சி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை குடி போதையில் இருந்த இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரத்தைச் சார்ந்த வாலிபர் விஜய் இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர். அவர்களின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதமாக […]
கோயம்புத்தூர் பகுதியில் கொரியர் கொடுப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை புதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால் சாப்புடு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா அவர் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்நிலையில் சங்கீதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் அவருக்கு கொரியர் வந்திருப்பதாக கூறினார். மேலும் சங்கீதா இருக்கு பகுதியில் நாய்களின் தொல்லை […]
சென்னை வேளச்சேரியில் இளைஞர் ஒருவர் காவல்துறை உதவியாளரை கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாலினி. இவரது சகோதரர் சதீஷ் தாஸ். ஷாலினி வேறொரு சமூகத்தைச் சார்ந்த வீரமணி என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி ஷாலினி மற்றும் சதீஷ் தாசிடையே மோதல் ஏற்படும். இருவரும் வாய் தகராறில் […]