28 வயது இளம் பெண் ஒருவர், கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல் பகுதியில் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இளம்பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மட்டும் அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். தாய் …
Station
சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் …