fbpx

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேதாந்தா ஆலையின் சட்டப்பூர்வ முயற்சிகள் முடிவடைந்துள்ளன. ஆலையைத் திறக்க உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு …

வேதாந்த குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முற்பட்டால், மக்களைத் திரட்டி மதிமுக போராடும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று …