fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு 24 வயது இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சுமித். 24 வயதான இவர் நேற்று …

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ரயில் பாதையையும், தண்டவாளத்தையும் பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறது, உண்மையில் …