ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் கடும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்து நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. இந்தக் கடினமான காலகட்டத்தில் மத்திய அரசு பின்பற்றி வரும், மிகுந்த உத்திசார்ந்த மற்றும் ரகசியமான ஒருங்கிணைப்பு அணுகுமுறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் போர்க்களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்திப் பாதை […]

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]