ஓமன் கடற்கரைக்கு அப்பால் உள்ள பதற்றமான கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த, பலாவு (Palau) நாட்டின் கொடியை ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளது.. அது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. இந்த தாக்குதல் கப்பலின் இயந்திர அறையைச் (engine room) சிதைத்து, பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதோடு, கடல்சார் சமூகத்தினரிடையே பெரும் பீதியையும் உருவாக்கியது. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இயந்திரமயமான சரக்குக் கப்பலாக […]

