அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடிக் கோரிக்கையைத் தொடர்ந்து, அசாலூயே எரிவாயு வளாகத்தில் உள்ள ஈரானின் முக்கிய எரிவாயு ஆலை மீதான கூடுதல் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தகவலை தெரிவித்தார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தியதாக வலியுறுத்தினார். மேலும், “ஈரானிய ஆட்சி உடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 20 நாள் […]

