fbpx

தற்போது உள்ள பல இளைஞர்களின் கவலை தொப்பையை குறைப்பது. சாப்பாடு அளவு என்னதான் கட்டுக்குள் இருந்தாலும் தொப்பை குறைக்க முடியாமல் திணறுகின்றனர். தொப்பை உடலில் தேவையற்ற கொழுப்புக்களின் படிமங்களால் உருவாகிறது. இதனால் இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க சில உணவுகளை சேர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் கருவேப்பிலை.

உணவில் சிறிதளவில் சுவைக்காக …

பொதுவாகவே கொட்டாவி என்பது சோர்வுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் 11 வது வார குழந்தை, வயிற்றில் கொட்டாவி விடுவது குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றது. நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும் போது தான் கொட்டாவி வருகிறது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். …

சமீப காலமாக இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. மூளைக்கு இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படும் போது, ​​ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது முறிவு ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது மற்றும் மூளை செல்கள் நிரந்தர சேதம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கும்.

முகம், கை அல்லது காலில், குறிப்பாக …

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பக்கவாதம் தற்போது 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் இளம் வயதிலேயே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகள் அதிகரித்து வருவது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

10 முதல் 15 …

Stroke: இன்றைய நவீன காலத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், சமூக ஊடக பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மொபைலில் ரீல் கொடுப்பது, மடிக்கணினியில் மணிக்கணக்கில் வேலை பார்ப்பது என இரண்டுமே பழக்கமாகவும், கட்டாயமாகவும் ஆகிவிட்ட நிலையில், அது உங்கள் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிவந்துள்ளது.

லக்னோவில் உள்ள …

சோடா மற்றும் பழச்சாறு அதிகமாக அருந்துவது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச பக்கவாத குழுவுடன் இணைந்து கால்வே பல்கலைக்கழக நிபுணர்கள் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பழச்சாறுகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறதா?

ஃபிரெஷ்ஷாக இருக்க மக்கள் குளிர்ச்சியான, அதிக …

பக்கவாதம் என்பது உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலை. எந்த வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படலாம், ஆனால் சிலருக்கு அதிக ஆபத்தில் உள்ளது. மூளையில் இரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது அல்லது உட்புற இரத்தப்போக்கு இருக்கும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி நடத்திய சமீபத்திய ஆய்வில், சில இரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு மற்ற குழுக்களை விட …

புகைபிடித்தல் ஒரு மோசமான பழக்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனென்றால், புகைபிடித்தல் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது கிடையாது. இது இதய ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும். …

Lifestyle: பொதுவாக முள் சீதா பழத்தின் மரம் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது தைவான், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது. இம்மரத்தின் பட்டைகள், வேர்கள், பழங்கள், இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாக இருந்து வருவதால் பல பகுதிகளிலும் …

பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையாகும், இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு சீராக செல்வதைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால பாதிப்பை கூட பக்கவாதம் ஏற்படுத்தும். நிபுணர்கள் அதை தடுக்கக்கூடிய நுட்பங்களை தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், புகைபிடிப்பதை கைவிடுவது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது நீரிழப்பு நோயாளிகளின் …