பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையாகும், இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு சீராக செல்வதைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால பாதிப்பை கூட பக்கவாதம் ஏற்படுத்தும். நிபுணர்கள் அதை தடுக்கக்கூடிய நுட்பங்களை தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், புகைபிடிப்பதை கைவிடுவது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது நீரிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நீரிழப்பு ஏற்படுவதால் புகைபிடிப்பதைப் போலவே தமனிகளுக்கும் தீங்கு […]
stroke
ஒருகாலத்தில் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படும்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் வேலை செய்வது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு மாரடைப்பு […]
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார். செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினத்தில் காலை 7.30 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி […]
வாழைப்பழம் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் நல்ல மூலமாகும். அத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. வாழைப்பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் இது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு பழுத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. அதே சமயம் பச்சை வாழைப்பழத்தில் சர்க்கரை குறைவாக உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், […]
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கண்ணம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 17 வயது இப்பகுதியில் அடிக்கடி திருடுவது வழக்கம். இந்நிலையில், ஹரி மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சிறுவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, நீதிமன்ற […]
பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் கணவர் பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று […]