fbpx

Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் …

சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் பாக்ஸ் …

உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான்.

விடுதியில் தங்கி …