fbpx

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், வாலிபால், டேக்வாண்டோ. கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட் விளையாட்டுக்களில் நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இது குறித்து தருமபுரி …

குஜராத்தில் உள்ள மோட்டா முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களைத் தாங்களே மணிக்கட்டை வெட்டி காயப்படுத்திக் கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக மாணவன் ஒருவன் பணத்திற்காக மணிக்கட்டை வெட்டும்படி தூண்டியதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோ கேமால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவன் இந்த விபரீத விளையாட்டை விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்க ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை …

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC’s, EBC’s & DNT’s Students) கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் …

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC’s, EBC’s & …

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் …

எதிர்பாராத விபத்து காரணமாக சலுகைகள் கோரும் மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அளவிலேயே சலுகைகள் வழங்கி பின்னேற்பு ஆணை பெற்றுக் கொள்ள அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -06, மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மாற்றுத்திறனாளி …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு, இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நாளடைவில், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு …