பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, உறுப்பினர் மாற்றங்கள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்களை மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் . அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 – ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது. அதன் படி, பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் , […]
students
பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் […]
11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, […]
அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி இருக்கின்ற படிப்புகளை நடத்துவதற்கு மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிரப்பித்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானிய குழு அனுமதி வழங்கி நடத்தப்படும் பட்டப்படிப்புகளுக்கு மாநில உயர் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி எந்தெந்த படிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறதோ அந்த படிப்புகளை அரசு பணியில் சேர்வதற்கு தகுதியானதாக உயர் கல்வித் துறை […]
தமிழகம் முழுவதும் சென்ற மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தனர். அதன் பிறகு தற்போது வரையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் […]
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. […]
தமிழ்நாடு முழுவதிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனை பரிசீலனையில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு, ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தது ஆகவே பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் […]
திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, 1330 திருக்குறட்பாக்களையும் […]
தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை உடன் முடிவுற்ற நிலையில், மொத்தம் உள்ள 1,07,395 இடங்களுக்கு, 2,99,558 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன அவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை முடிவுற்றது. இந்த நிலையில், 1,15,752 மாணவர்கள், […]
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு […]