மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் நன்றாக இருந்தால் தான் எதிர்கால இந்தியா நன்றாக இருக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.இளைஞர் சக்தி என்பது மாபெரும் சக்தி அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்த மாபெரும் சக்தி தேவையற்ற குமுரல்களுக்காக வெகுண்டெழுந்து தங்களுடைய வீரியத்தை குறைத்துக் கொள்ள துணிந்து விட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கு இடையே உண்டான மோதல் காரணமாக, […]
students
ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.. தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்காக அதிக நேரம் பயணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. எனவே தேர்வு மையங்களுக்குக்காக நீண்ட நேரம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.. அதன்படி, ஒரு மாணவர் 10 அல்லது […]
டெல்லி முகர்ஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் வேறு பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இந்த பழக்கத்திற்கு பிறகு, அந்த இளைஞன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். இளைஞரின் அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவிக்கு தெரிந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த […]
அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் சக ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த மாணவனை தலைமை ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் நடைபெற்று உள்ளது. முன்பெல்லாம் ஆர்வக்கோளாறில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தான் பாலியல் ரீதியான தவறான வழிமுறைக்கு செல்வார்கள். ஆனால் தற்போது மாணவர்களை நல்வழிப்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்களே இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் சில நாட்களாக யோகபிரபு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் சென்ற […]
கரூர் மாவட்ட பகுதியில் வில்லாபாளையத்தில் குணசேகரன் மகனான அரவிந்த் சபரி(18) எனபவர் வசித்து வருகிறார். இவர் அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக சபரி சென்றுள்ளார். கல்லூரியிலேயே , அரவிந்த் சபரி புகையிலை பொருட்களை உபயோகித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கல்லுாரி நிர்வாகம் […]
நாட்டில் தற்போது பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது அதுவும் ஆசிரியர்களே அது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.ஆனால் அப்படி தகாத செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை மாணவிகளே தட்டிக் கேட்கும் அளவிற்கு துணிச்சலாக மாணவிகள் அனைவரும் இருந்து விட்டால் பின்பு நிச்சயமாக இது போன்ற தவறுகள் குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது .கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் […]
எப்போதும் மழைக்காலங்களில் பருவ மழை அதிகமாக பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்தான். அந்த மழையின் காரணமாக, மாணவர்கள் எந்த விதத்திலும் படிப்பை காரணம் வைத்து பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். எனினும் மழைக்காக, மழைக்காலங்களில் விடப்படும் விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் விடுமுறை தினங்களிலும் பள்ளிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் விதத்தில் சென்னையில் நாளைய தினம் பள்ளிகள் […]
பீகார் மாநில பகுதியில் உள்ள சமஸ்திப்பூரில் ஆங்கில பயிற்சி மையத்தில் ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு சுவேதா குமாரி (20) என்ற மாணவி , இவரிடம் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல மாணவி மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து […]
சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ காதல் மற்றும் அடிதடியில் மாணவர்களிடையே ஒரு ஆர்வம் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலை பள்ளியில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கே தலைமை ஆசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் அண்மைக்காலமாக மாணவர்களுக்குள் […]