கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]
study
2008 முதல் 2017 வரை பிறந்த 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவிலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் குவிந்திருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனமான […]
வாயில் உள்ள தொற்றுநோய் கிருமிகள், குறிப்பாக பாக்டீரியாக்கள், உடல்நலத்துடன் நேரடி தொடர்புடையவை என்பதனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், வாயில் உள்ள இந்த மைக்ரோப்களின் சரியான சமநிலை உடல்நலத்தை பாதுகாக்க முக்கியமாக கருதப்படுகிறது. இந்தநிலையில், தற்போது வெளியான புதிய ஆய்வு, வாயில் உள்ள பாக்டீரியாக்களில் பன்முகத்தன்மை இல்லாதது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மன அழுத்தம் என்பது ஒரு சிக்கலான மனநலக் குறைபாடு ஆகும். இது நீண்டகாலம் […]