fbpx

கரும்பு விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது; சேலம்‌ கூட்டுறவு சர்க்கரை ஆலையின்‌ நடப்பு ஆண்டு அரவைப்‌ பருவத்திற்கு 2.50 இலட்சம்‌ டன்கள்‌ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆலையின்‌ அரவை எதிர்வரும்‌ நவம்பர்‌ மாதத்தில்‌ …

அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டமானது, 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது‌. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து பருவ நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியோடு, பயனாளிகளை தேர்ந்தெடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் …

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ வேளாண்மைத்‌ துறை மூலம்‌ 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ மாநில வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மண்புழு உரம்‌,பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்‌, அமிர்தகரைசல்‌, மீன்‌ அமிலம்‌ போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள்‌ தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள்‌ மையம்‌ நிறுவ, ஆர்வமுள்ள உழவர்‌ குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.00 …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின்‌ மோட்டார்களுக்குப்‌ பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்கள்‌ வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ …

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ …

சேலம்‌ மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில்‌ 50% மானியத்தில்‌ 250 எண்ணிக்கையில்‌ நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலம்‌ 2023-24 ஆம்‌ நிதியாண்டில்‌ நாட்டு கோழிவளர்ப்பில்‌ திறன்‌ வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும்‌ திட்டம்‌ செயல்படுத்த …

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி …

கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி …

இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது..

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இதில் இயற்கை எரிவாயு, சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை விதித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய …

சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ …