Angry over a breakup.. Boyfriend stabs 17-year-old girl and jumps in front of train..!!
sucide
Not even a few days after her husband died.. Mother burned her 6-month-old baby alive.. The horrific incident that followed..!!
“You are the reason for my death” is the last message sent to her boyfriend.. Liv’s girlfriend’s tragic end..!!
Husband refuses to come to friend’s wedding.. Young woman makes bizarre decision 3 months into marriage..!
“I’m going to die..” Meta’s warning.. The police saved the woman’s life with lightning speed..!! A shocking incident..
திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை மாணவனின் இறப்பிற்கு காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு […]
காதலன் பேசாததால் மனம் உடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் வைஷாலி, (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே வீட்டருகில் வசிக்கும் ராஜ், (20); என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு ராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில […]
ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க முயன்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்த மசோதாவை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய கொண்டு வந்தது. 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு […]