கர்நாடகாவில் விபத்தில் பற்களை இழந்த 18 வயது சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகள் விக்னேஷ் (வயது 18) இவர் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்த நிலையில் …