சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் என்ற கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதான அள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய சகோதரியான சந்தியாவின் வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வந்துள்ளார். இதனை கண்ட சந்தியா, அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் […]

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராளி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள்தான் சாந்தி இவர் ஒரு மாற்றுத்திறனாளி. சென்ற இரண்டு மாதத்திற்கு முன்னர் வடிவேலுவின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளச்சலில் காணப்பட்டு வந்த சாந்தி, தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை விட்டு […]

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் […]

ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற கவுந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் செல்வகுமாரி. இந்த தம்பதிகளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாய் செல்வகுமாரி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி உத்திராபதியார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(36) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நலமுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் மதுபாலா(28) இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 17 சவரன் தங்க நகைகள் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான […]

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையாருக்கு நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்( 28) பிரிண்டிங் பிரஸ்ஸில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுவிதா(22) இருவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணம் நடந்தது இதனை தொடர்ந்து, சதீஷ் வீட்டில் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த 16ம் தேதி பணியிலிருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார் ஆனால் சதீஷ் வேலையை விட்டுவிட்டு […]

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் மோசஸ் (25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை ரவி மற்றும் தாய் மலர் உள்ளிட்டவருடன் வசித்து வருகிறார் மோசஸ் சென்ற 5 மதத்திற்கு முன்னர் முதல் பகுதியைச் சேர்ந்த எஸ்தர் (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில், எஸ்தர் […]

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அதில் இளைய மகன் சண்முகவேல் (11) அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலைகள் மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து […]