திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் 1,50000 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் சிலம்பரசன் ஆனால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், துரை 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆகவே சிலம்பரசன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட […]
sucide attempt
தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சிறை கைதிகள் தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறை நிர்வாகம் சரியாக கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சிறைக்கு சென்றால் அங்கே பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொதுவாக வெளியில் சொன்னாலும் ஒரு சிலர் சிறைக்குச் சென்று சொகுசாக இருந்து விட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். அந்த […]