fbpx

திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை …

சேலம் அருகே, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மகன், மறுநாள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில், குணால் என்ற 21 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய் வருவதாக தெரிவித்துவிட்டு ,வீட்டை விட்டு வெளியேறி …

தேனி அருகே மனைவி தன்னோடு வாழ மறுத்ததால், மனம் உடைந்த கணவர், மனைவி கண் முன்னே தன்னைத் தானே, கத்தியால் குத்திக் கொண்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகிருஷ்ணன் என்பவருக்கும் ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது இதில் மல்லிகிருஷ்ணன் …

பொதுவாக கணவன் மனைவி போல் அவசியம் இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஒட்டுமொத்த வாழ்வும், சூனியம் ஆகிவிடும். அதனை பலரும் புரிந்து கொள்வதில்லை. அதன் காரணமாக தான், பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் வசித்து வரும் ரஹீம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவருடைய மனைவியின் …

பொதுவாக காதலித்து திருமணம் செய்துகொண்டால்,  அவர்களுக்கு வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அந்த சிக்கல்களை அனைத்தையும், தாண்டி, வாழ்வில் வெற்றி பெற்றால் தான் அவர்களின் வாழ்க்கை முழுமை அடைந்ததாக கருதப்படும். அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள …

பொதுவாக காதல் என்று வந்து விட்டாலே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி இளம் தலைமுறையினர் வாழ்ந்து காட்டுவது தான் அவர்களின் காதலின் உறுதியை பெற்றோர்களுக்கு பறைசாற்றும்.

ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டனரே என்ற காரணத்திற்காக, உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் உகந்த செயலாகாது. அப்படி ஒரு சம்பவம் …

ஹரியானா மாநிலத்தில், தன்னுடைய பெண் தோழி ஒருவர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில், வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால், தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷி என்பவருக்கும் இடையே, நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விக்ரமுக்கு ஏற்கனவே, …

தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, கடைசியில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், செய்யூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் …

திருப்பூர் அருகே, கோவில் கிணற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

திருப்பூர் அருகே உள்ள பாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. இவர் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். …

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே, இளம் பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் கொடுமை செய்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள, டி. அகரம் கிராமத்தைச் சார்ந்த காயத்ரி (25) என்ற இளம் பெண்ணுக்கும், அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த …