fbpx

மூன்று மகள்களை கழுத்தை அறுத்துவிட்டு, தந்தையும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம், கோட்டயம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோமோன். இவருடன், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர், இவருடைய மனைவி, இவரை விட்டு, பிரிந்து சென்று விட்டார். இதனால், ஜோமோன் தன்னுடைய …

பிரபல மலையாள திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகையான அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது அவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக, தெரியவந்துள்ளது. மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில், நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா நாயர். சந்தனமாலா, ஆத்ம சஹி …

கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் …

கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து …

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவருடைய கணவர், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற அப்பிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் …

தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், விரக்தி அடைந்த இளம் பெண், திருமணமான ஒரே மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளில்லாவன்முடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருக்கும், அருவிகாராபகுதியைச் சேர்ந்த அக்ஷய் …

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் பவித்ரா (24). இவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பவித்ராவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும், தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்த பவித்ரா, ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு …

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

உறவினர்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலர்கள் இருவரும், விடிய, விடிய உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வருபவர் நந்தகுமார் (32) திருமணமாகாத இவர், சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த …

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த தந்தை, மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். …