கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே உள்ள குரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காசிவேல் (40) கட்டிட தொழிலாளியானை இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ருத்ரபதி (18) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர் 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் அமர்ந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது பக்கத்து வீட்டு சார்ந்த கருப்பன் என்பவரின் மகன் பாலு(41) […]

வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த நிறுவனத்தின் முக்கிய […]

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்காது. மாறாக அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது என்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டால் நிச்சயம் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால் பலர் முன்பின் யோசிக்காமல் கெடுக்கும் சில முடிவுகளால் பல குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது குறுக்கு […]

பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள், இல்லையென்றால் மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள் இதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வீரசேகரன் (30) இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில், […]

நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் ஒன்று இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்புக்கு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே கமெண்ட் தலைமையில் 50க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 3 45 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. ஆகவே […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார். இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து கடந்த 25ஆம் தேதி […]

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லைய நாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை (33) என்பவர் இவருடைய முதல் மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டதால் இவர் சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்சமயம் வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இத்தகைய நிலையில், வர்ஷினியின் மாமனார் கருப்புசாமி, மாமியார் […]

காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் […]

சென்னை மணலி பகுதி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ(15) இவர் மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் தற்சமயம் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு மகளிடம் தெரிவித்து விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர். ஆனால் கணிதப் பாடம் ராஜஸ்ரீக்கு சரியாக […]

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்துள்ள வற்றாபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வரும் சூர்யா(32) என்ற மனைவியும், லட்சன்(4), உதயன்(1) உள்ளிட்ட இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்ன ராசுவுக்கும், அவருடைய மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவன், […]