நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கின்ற ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27) இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த ஸ்வேதா( 21) என்ற எண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதலர்களான ராமச்சந்திரனும், ஸ்வேதாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே […]

நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குணவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வீட்டருகே இருக்கின்ற கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு […]

பெங்களூருவில் இருக்கின்ற கோரமங்களாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் அருகே 28 வயது மதிக்கத்தக்க விமான பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததால் காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலனை அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். உயிரிழந்த பெண் ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர் எனவும், மேலும் அவர் சமீபத்தில் தான் துபாயிலிருந்து தன்னுடைய காதலனை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். என்றும் தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனக்கு […]

கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி( 35) என்ற நபர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தரகராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (30) இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தகைய நிலையில், கடந்த 4️ மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டி அதில் இருவரும் வசித்து வந்தனர். ஆனால் […]

சென்ற 1 ம் தேதி சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் 10 ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது அது நாளடைவில் காதலாக மாறியது. கல்லூரியில் இணைந்த பின்னரும் எங்களுடைய காதல் தொடர்ந்தது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை […]

சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நிஷாந்த் என்ற இளைஞர் உடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. கல்லூரியில் சேர்ந்த பின்னரும் கூட இவர்களுடைய காதல் தொடர்ந்து வந்தது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பல முறை அந்த இளம் பெண்ணை நிஷாந்த் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு கொஞ்சம், […]

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி […]

மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து உயிரிழக்கும் வரையில் பிரச்சனை நமக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனையை நேராக என்று எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அந்தப் பிரச்சனைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டு கிராமத்தை […]

சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி […]

மனிதனுக்கு பிரச்சனைகள் வருவதும் மன அழுத்தம் வருவதும் சகஜமான விஷயம்தான் ஆனால் அதற்காக ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமும் ஆகாது, அது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகவும் ஆகாது.பிரச்சனை என்று வந்து விட்டால் அதனை சந்திக்க பயப்பட்டு தான் பலர் தற்கொலை முடிவை மேற்கொள்கிறார்கள். அந்த பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமல்ல என நினைத்து […]