தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுப்பிரசாத் என்ற மாணவர் முதலாமாண்டு பி யு சி படித்து வந்திருக்கிறார். இவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது, இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். […]
sucide
தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து விடமுடியும். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், உரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் […]
கணவன் மனைவிக்குள் அன்பு இருப்பது மிகவும் அவசியம்தான், ஆனால் அதே அன்பு ஒரு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டால் பல விபரீதங்களை சந்திக்க நேரலாம்.பலர் மனைவியின் மீது அன்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனைவிமார்களை பல சமயங்களில் சங்கடங்களில் ஆழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் ஐயப்பன் வெட்டி தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் லட்சுமணன், அவருடைய மனைவி வசந்தா(68). இந்த தம்பதியினரின் ஒரே மகன் […]
நாட்டில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனாக பணத்தை வாங்கிக் கொண்டு, பின்பு அந்த பணத்தை கட்டாமல் தலைமறைவாகி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அந்த வங்கி நிர்வாகம் சார்பாகவும், மத்திய அரசு சார்பாகவும் அவர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் எளிதில் சிக்குவதில்லை.ஆனால் விவசாயத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாத சில அப்பாவி மக்கள் விவசாயத்திற்காக வாங்கும் சில லட்ச ரூபாய் கடனுக்காக அந்த விவசாயிகள் படும் துன்பம் சொல்லி […]
இந்த கால இளம்பெண்களும் சரி, இளைஞர்களும் சரி தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எடுக்கும் சில முடிவுகள் இறுதியில் அவர்களுக்கு துன்பத்தையே தருகின்றன.அப்படி அவர்கள் அலட்சியத்துடன் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டும் துன்பத்தை கொடுத்தால் பரவாயில்லை. மாறாக அவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்து இவர்கள் எடுக்கும் முடிவானது துன்பத்தில் தள்ளி விடுகிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் மனோஜ் இவருடைய மகன் விஷ்ணு(19). இவர் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி […]