சூடானில் 2023ம் ஆண்டு தொடங்கிய இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டை, வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, மேலும் அதன் சில பகுதிகளை பஞ்சத்தில் தள்ளியது. இதனால் இன்றுவரை சூடானின் போர் பஞ்சம் மற்றும் நோயாக மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் பசி, காலரா தொற்றால் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், சூடான் நாட்டில் சுத்தமான […]
sudan
சூடானின் இராணுவத்திற்கு எதிராகப் போராடும் ஒரு துணை ராணுவப் படையினர், டஃபூர் மேற்குப் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு முகாம் மீது நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சூடானின் உள்நாட்டுப் போர் ஏப்ரல் 2023 இல் இராணுவத் தளபதிகளுக்கும் RSF க்கும் இடையிலான அதிகாரப் போட்டியால் வெடித்தது. இந்தச் சண்டை வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, […]
சூடானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலரா தொற்று பரவி வருவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அங்கு தண்ணீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு பற்றாக்குறை, கனமழையுடன் சேர்ந்து, காலரா தொற்றுநோய் பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. […]
மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது […]
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]
சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்துள்ள நிலையில், பரவி வரும் புதிய காலரா வைரஸ் 10 லட்சம் குழந்தைகளை பாதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் […]
Cholera: சூடானில் அச்சுறுத்தி வரும் காலரா நோய் ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூடான் தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் பரவிய புதிய […]