கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2024-25 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் […]
sugarcane
கரும்பு என்பது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள ஒரு வகை தாவரமாகும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். கரும்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் நல்ல மூலமாகும், இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு எலக்ட்ரோலைட்டுகள் முக்கியம். கரும்பு […]