மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சார்ந்தவர் திருப்பதி வயது 51. இவரது மனைவி பெயர் தீபா(42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் […]
suicide case
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள கே.கே நகரில் அருகில் உள்ள கே. சாத்தனூர் களத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் ஜோதிமணி. மகள் முதுகலை படிப்பை முடித்துள்ளார். இவா் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞன் அவளை விட வயதில் சிறியவன். மேலும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், இவர்களின் காதலுக்கு பெற்றோா் சம்மதிக்கவில்லை. அத்துடன் இருவரின் […]