பெண் குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்காக மத்திய அரசு வழங்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்த சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சிறு சேமிப்புத் […]

சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.. ஏனெனில் இப்போதெல்லாம், பெண்கள் குடும்ப பட்ஜெட்டை எளிதாக நிர்வகித்து முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டலாம். சில அரசு திட்டங்கள் இதற்கு சிறந்த வழி. பெண்களுக்கான டாப் 5 சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) இந்த திட்டம் […]

பெற்றோர்கள் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காகச் செய்யும் சேமிப்பு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக கல்வி, திருமணம் மற்றும் எதிர்காலப் பாதுகாப்புக்காக, பலர் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இது மத்திய மோடி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டம். அதனால்தான் முதலீட்டில் எந்த ஆபத்தும் இருக்காது என்று நம்பப்படுகிறது. அதனால்தான் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில், நிதி நிபுணர்களால் செய்யப்பட்ட […]