கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல் தொடக்கப் பள்ளியில், கடந்த சில நாட்களாக சுமார் 150 மாணவர்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 38 மாணவர்களுக்கு அறிகுறிகள் நீடித்ததால், அவர்கள் சுல்தான் பத்தேரி வட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். கொயிலாடியில் உள்ள ‘மார் […]

