fbpx

கோடையில் தர்பூசணி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடையில் இந்தப் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

கோடையில் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

நீரேற்றமாக இருக்க உதவுகிறது: தர்பூசணியின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று அதன் அதிக நீர்ச்சத்து ஆகும். கிட்டத்தட்ட 92% தண்ணீரைக் கொண்ட தர்பூசணி, கோடை மாதங்களில் உங்கள் உடலை …

கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும்.

* வெளியிலும், வெயிலிலும் அதிக நேரம் வேலை செய்யும்போது, நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

* உங்கள் சருமத்தைப் …

கோடை காலம் தொடங்கிவிட்டது. வெளியே வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெயில் காலத்தில் வெளியே செல்வது எளிதல்ல. தவறுதலாக வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பருவகாலம் எதுவாக இருந்தாலும், தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில், பெரும்பாலான மக்கள் வெந்நீர் குடிப்பார்கள். கோடையில் வெந்நீர் குடிக்கலாமா? என்ற …

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும், வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற …

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை …

கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. இதனால், பலரும் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் சாதனைகளை வாங்கி வருகின்றனர்.

அதிலும், பெரும்பாலான …

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் தங்களின் வீடுகளில் ஏசி வாங்கி விட்டனர். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கோடை காலம் என்றாலே, மக்கள் அடிக்கடி தோல் பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. அதிலும் மிக கொடுமையானது என்றால் அது வியர்க்குரு தான்.

வியர்க்குரு …

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் வெளியில் செல்ல சற்று அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; இயற்கை சீற்றங்கள், பிரச்சினைகளின்போது மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று, அவர்களது துயர் துடைத்து, மீட்பு, நிவாரண பணிகளில் முன்னின்று செயல்படுவது, தமிழக பாஜக …