fbpx

பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள்.

அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை …

பொதுவாக விடுமுறை என்றாலே மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள். அதிலும் கோடை விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில், தற்போது தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெரும்பாலும் நெடுந்தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்வது வழக்கமாக இருக்கிறது. …