இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன்க்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சென்னை கிண்டியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த […]