மகராஸ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த காவல் அதிகாரி சோம்நாத் ஷிண்டே. கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் இவர், ட்ரீம் 11 என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு 1.5 கோடி வரை சம்பாதித்துள்ளார். இந்த பணத்தை வைத்து வீடு வாங்கவும், தனக்கு இருந்த கடனையும் அடைக்க முடிவு செய்துள்ளார். அதோடு, தனக்கு கிடைத்த பணம் குறித்து, காவல்துறை சீருடை …
Suspension
ராசிபுரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வன்கொடுமை செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் …