fbpx

ஆலயங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு மனு வழங்கப்பட்டால் 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் …

தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதிலும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை காவல்துறை தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2 நாட்களாக …