fbpx

தேசிய அளவில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு முகாம் இன்று முதல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வைட்டமின் “A” என்பது விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து ஆகும். இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் வகையைச் சார்ந்தது. இது …

கொல்கத்தாவில் உள்ள கேர் அண்ட் க்யூர் ஃபார் யூ நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், போலி என சந்தேகிக்கப்படும் ஏராளமான புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் பிற மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

போலி மருந்துகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான ஒரு தீவிரமான நடவடிக்கையாக, கொல்கத்தாவில் உள்ள மொத்த விற்பனை வளாகத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு …

ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக …

அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத மருந்துப் பொருட்களை, நிர்ணியிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், மருந்துப் பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு 2013-ன் அட்டவணை 1-ல், பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்கள் மற்றும் பட்டியலிடப்படாத சேர்மங்கள் மூலம் தயாரிக்கப்படும் …

தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு “தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் …

இப்போதெல்லாம் பலர் சில காரணங்களுக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். பொதுவாகவே, மாத்திரையை தண்ணீருடன் தான் விழுங்குவோம். ஆனால், சிலர் டீ அல்லது காபியுடன் மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது மாத்திரை சாப்பிட்ட உடனேயே டீ, காபி குடிப்பார்கள். இப்படி செய்வது நல்லதா..? டீ மற்றும் காபியுடன் மாத்திரைகளை …

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 83997 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள …

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம். 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-இன் படி குற்றமாகும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த …

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில்பெய்த கனமழையினைத் தொடர்ந்து …

இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய …