நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், அந்த அளவிற்கு, மனிதனின் வாழ்க்கை முறையும், உணவு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற உணவு முறை மாற்றத்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படும். அப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துவிட்டால், நாம் ஆயுள் முழுவதும் மாத்திரைகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது போன்ற சூழ்நிலை உருவாகிவிடும்.
அப்படி …