fbpx

நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், அந்த அளவிற்கு, மனிதனின் வாழ்க்கை முறையும், உணவு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற உணவு முறை மாற்றத்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படும். அப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துவிட்டால், நாம் ஆயுள் முழுவதும் மாத்திரைகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது போன்ற சூழ்நிலை உருவாகிவிடும்.

அப்படி …

Kidney damage: இன்றைய காலத்தில் கடுமையான உடல்வலி இருந்தாலோ அல்லது தலைவலித்தாலோ, காய்ச்சல் அடித்தாலோ அல்லது வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ மருத்துவரிடம் செல்லாமல் மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி போட்டு கொள்ளும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த குறிப்பிட்ட சில மாத்திரைகளை எடுத்து கொள்வதால் ஏற்படும் கடும் …

என்ன தான் நமது வீடு சுத்தமாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் மெத்தைகள் பெரும்பாலும் அசுத்தமாக தான் இருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் மெத்தையை நம்மால் சாதாரண துணிகள் போன்று துவைக்க முடியாது. மெத்தையை சுத்தப்படுத்துவது கடினமான காரியம். இதனால் சிலர் மெத்தையை சுத்தம் செய்யாமலே விட்டு விடுவார்கள். இப்படி பல நாட்கள் சுத்தம் செய்யாத மெத்தையால் …

முருங்கை- காய்,இலை என இரண்டுமே உடலுக்கு பல நன்மைகளை தர கூடியது. பல சத்துக்களை கொண்ட இந்த முருங்கையின் விலை மிகவும் மலிவு. அதனால் தானோ என்னவோ இதை பலர் உதாசினப் படுத்துகின்றனர். ஆம், முருங்கை இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. இத்தனை நன்மைகளை கொண்ட இந்த இலைகளை, …

Tablets: ஒவ்வொரு நோயாளியும் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை கூட அணுகாமல் பாராசிட்டமால் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனை உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போதைய நவீன காலத்தில் 10 வயது குழந்தைகள் கூட மாத்திரை மருந்துகளை எளிதாக கையாளுகிறார்கள்.

அதிலும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என எதுவாக இருந்தாலும் யாரிடமும் …

கொழுப்பு நிறைந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தையே மீன் எண்ணெய் மாத்திரையாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒமேகா த்ரீ மற்றும் கொழுப்பு சத்துக்கள் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நிறைந்துள்ளன.

இதனால் பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
2. …

மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை …

ஆண்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் உட்பட 128 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன.

பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த விலை திருத்தத்தில் அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலத்தின் …

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள , பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண், சென்ற 16ம் தேதி தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த போது அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார். 

இது பற்றி மருத்துவ துறையில் இருந்து அதிகாரிகள் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு கடந்த …