fbpx

கொழுப்பு நிறைந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தையே மீன் எண்ணெய் மாத்திரையாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒமேகா த்ரீ மற்றும் கொழுப்பு சத்துக்கள் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நிறைந்துள்ளன.

இதனால் பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
2. …

மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை …

ஆண்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் உட்பட 128 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன.

பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த விலை திருத்தத்தில் அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலத்தின் …

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள , பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண், சென்ற 16ம் தேதி தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த போது அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார். 

இது பற்றி மருத்துவ துறையில் இருந்து அதிகாரிகள் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு கடந்த …