fbpx

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்களின் சுதந்திரமும், பெண் மீதான அடக்குமுறையும்தான் அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்கும் உரிமையில் தொடங்கி, உடை உடுத்துவது என தற்போது பேச்சுரிமையில் வந்து நிற்கிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் இஸ்லாமியர்களின் சுதந்திரத்தின் …

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் பெண்களின் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது,

புதிதாக வெளியிடப்பட்ட சட்டம், 114 பக்க ஆவணம், 35 கட்டுரைகளை உள்ளடக்கியது. அதன்படி,  பெண்கள் பொது இடத்தில் இருக்கும்போது தங்கள் உடலை முழுவதுமாக …

தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஆப்கானிஸ்தானின் சட்ட அமைப்பை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில், பழைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட சில விவாகரத்துகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகின்றன. இது மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது பெண்களை மீண்டும் அவர்கள் விரும்பாத திருமணங்களை வாழ தள்ளப்படுகின்றனர். மேலும் பெண் …

ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர். இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் …

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் புனித ரமலான் மாதத்தில் இசையை இசைத்ததற்காக மூடப்பட்டுள்ளது.

தாரியில் பெண்களின் குரல் என்று பொருள்படும் சதாய் பனோவன், ஆப்கானிஸ்தானின் பெண்களால் நடத்தப்படும் வானிலை நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் எட்டு ஊழியர்கள், ஆறு பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

படாக்ஷான் மாகாணத்தில் தகவல் மற்றும் …

ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தின் முன் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “காபூலில் வெளியுறவு அமைச்சகத்தின் முன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் …