fbpx

உத்திரபிரதேச மாநிலத்தில் சொந்த மகனோடு பாலியல் ரீதியாக தவறான உறவில் இருந்ததை தெரிந்து கொண்ட கணவன் மற்றும் மற்ற மகன்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, ஒரு பெண்ணை கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேசத்தை சார்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மாயாதேவி என்பவர் தான் இப்படி கொடூரமான …

கர்நாடக மாநிலத்தில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பெண் தோழியை போல பழகி வந்த போலியான நபர்களை திட்டியதால், படுகொலை செய்யப்பட்ட இளைஞர். அதாவது, கர்நாடக மாநிலத்தில், ஒரு 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உண்மையான பெண் …

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அவர்கள் என்ன நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் அவர்களின் பெற்றோர்களும், அவர்களை வளர்த்த விதமும் தான். அந்த வகையில், தான் விருப்பப்பட்ட எதுவும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால், உடனடியாக அதை எப்படியாவது அடைந்தே தீர …

திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது …

ஒரு இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, பல்டி அடித்து, அந்தரத்தில் தொங்கியதில், இளைஞர் உயிரிழந்தார், இருவர் காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் பாலத்தின் மீது ஏறி உள்ளது. அப்போது திடீரென அந்த …

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் …

திருவள்ளூர் அருகே, உள்ள வாணியம் சத்திரம் என்ற கிராமத்தில் ரமேஷ், தங்கலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தங்க லட்சுமியின் கணவர் உயிர் இழந்தார்.

இதற்கு நடுவே, உயிரிழந்த ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, காவல்துறையினர் …

கன்னியாகுமரி அருகே, குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் மீது இருந்த கோபத்தால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே, உள்ள வட்டவளை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு, சித்ரா என்ற பெண்ணோடு, சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால், ஆனந்தகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்த …

திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.

என்னதான் காதலித்தவரின் கையைப் …