ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார். அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து(70) என்பவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு […]

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25) வெல்டிங் தொழில் செய்து வரும் இவர் அந்த பகுதியில் சென்ற சில மதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, குடியாத்தத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு […]

சமீபத்தில் இருந்து தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சைபர் குற்றங்களில் வங்கிகளில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களை பெற்று வங்கி கணக்கு பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்னும் சற்று நூதனமான முறையில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்றோ, அல்லது மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் […]

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவாடியை சேர்ந்த புல்லட் மகாலிங்கம் என்கின்ற மகாலிங்கம். (56) திமுகவைச் சார்ந்த இவர் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய மகன் அலெக்ஸ் (31) கீழையூர் ஒன்றிய குழு திமுகவின் உறுப்பினராக உள்ளார். இத்தகைய நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் […]

கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் அதோடு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் facebook போன்ற சமூக வலைதள பாக்குகளில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்திருக்கிறார் அப்போது […]

கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. […]

தமிழ்நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேரிடமும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி கொடுப்பதாக தெரிவித்து 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இத்தகைய நிலையில், பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு […]

தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. […]

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27) திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி (50) என்ற நபர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், உபேந்திரதாரி அவர்களின் மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவற்கு முறை தவறிய உறவு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து […]

மதுரை மாநகர் அண்ணா நகர் வெக்காளியம்மன் கோவில் திரு பகுதியில் இருக்கின்ற பெரியார் வீதி பகுதியில் ஒரு இளைஞர் மது குடித்துவிட்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று அதே பகுதியில் மது போதையில் இருந்த அந்த இளைஞர் கையில் மிக நீண்ட அறிவாளுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.மேலும் பொதுமக்களை அவர் மிரட்டியது குறித்த வீடியோ […]