Student complaint box: அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வைக்க அரசு பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2012ம் ஆண்டு …