தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அடுத்தகட்ட விரிவாக்கத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் புதிய வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் சிக்கன் பிரியாணியை இடம்பெறச் செய்வது குறித்த பரிசீலனையும் கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் […]