fbpx

2024-25 ஆம் நிதியாண்டுக்குள் 7,030 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் சென்னையில் 500 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான …

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இரண்டு நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.  

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது.  இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் …

தொழிற்சாலைகளில் அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சராசரியாக பயன்படுத்தும் மின்சார அளவை விட தமிழகத்தில் சூரிய மின்சாரம் அளவு தினசரி அதிகரித்துள்ளது என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.

தமிழ்நாடு நேற்று (23-ஏப்ரல்-2024) சாதனை அளவிலான 40.50 MU சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது 13-மார்ச் – 2024 அன்று பதிவு …

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சென்றுள்ளார்.

பிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி தொடர் கனடா நாட்டின் டோரண்டோ நகரத்தில் நடைபெற்று வந்தது. அதில் 8 வீரர்களும், 8 வீராங்கனைகளும் பங்கேற்றனர். இவர்கள் தங்களுக்குள் தலா இரண்டு முறை எதிர்கொள்ள …

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 …

இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.…