fbpx

28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் …

சக மாணவரை சாதி ரீதியாக அவதூறாக பேசி கிண்டல் செய்த மாணவர்களை ஆசிரியர்களிடம் சொல்லி, கண்டித்ததால், ஆத்திரம் கொண்ட அந்த மாணவர்கள், வீடு புகுந்து மாணவனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியை சேர்ந்த சின்னதுரை (17) என்ற மாணவன் வள்ளியூர், வண்டிகார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த …

மது அருந்துவதில் ஏற்பட்ட சண்டையில், பெயிண்டர் வீடு புகுந்து, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அடுத்து இருக்கும், கீழக்குமரேசபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன் (48), இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற …

தென்காசி அருகே பயன்பாடற்ற கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள வலசை கிராமம் அருகே, சேர்ந்தமரம் சாலையில், கண்டமான் குளம் என்ற குளத்துக்கரை அருகே பயன்படுத்தப்படாத ஒரு பழமையான கிணறு இருக்கிறது.

இந்த நிலையில், வேலைக்காக அந்த கிணறு இருக்கும் …

தென்காசி அருகே, காவல்துறையில் பணியாற்றும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவன் வீட்டு முன்பே போராட்டத்தில் குதித்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம், கல்லூரணி வ. உ. சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி கிருஷ்ணவடிவு, இந்த தம்பதிகளின் மகள் குமுதா. சின்னதுரை மரணம் …

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …

ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு காதல் ஜோடியை மிரட்டி, காதலனை அடித்து துரத்தி விட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், ஒரு சிறுமி தன்னுடைய காதலனுடன் ரோட்டில் …

இரவில் நடு ரோட்டில், ஒரு பெண்ணை நிர்வாண படுத்த முயற்சி செய்த இளைஞரை அந்த இளைஞரின் தாயே தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில், சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 8 மணி அளவில் …

குடிபோதையில், மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி, போட்டு, கொடூரமாக துடிக்க, துடிக்க கொலை செய்த கணவனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்(39). கூலி தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர், ராதா (33). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஆகவே, கடந்த …

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று …