3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் சென்னையில் மின் வாரிய இயக்குனர்கள் …