தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ரீஜனல் ரிசோர்ஸ் ட்ரெயினர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி செய்தியாக நவம்பர் 30ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டிசம்பர் […]

கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.. தமிழகத்தில் இந்து சமயத்துறையின் கட்டுப்பாட்டின் இயங்கும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடர்பட்டுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, […]

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தகைசால் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.. இந்த […]

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பில் இந்த விருது வழங்கபடுகிறது.. முதலமைச்சர் தலைமையில் தமிழ் […]