கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]
tamilnews
Ibuprofen என்பது வலி நிவாரணி மருந்து ஆகும்.. பொதுவாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி, தசை வலி மற்றும் மூட்டுவலி போன்ற வலிகளுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மருந்து Combiflam, Flexion, Ibugesic Plus, Adiflam, Zupar மற்றும் Aimol என்ற பெயர்களில் கிடைக்கிறது. பொதுவாக நிபுணர் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்றி மக்கள் பொதுவாக இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மருத்துவர்களின் […]
உலகளவில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் அடையவில்லை எனில் அது மலட்டுத்தன்மை என்று கருதப்படுகிறது.. பெண்களை போன்றே ஆண்களும் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் மலட்டுத்தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில்” உலகளவில் சுமார் 17.5 சதவீதம் […]
சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை […]
கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. இந்நிலையில் H3N2 வைரஸ், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக […]
கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டிஜிட்டல் பேங்கிங்கின் வளர்ச்சியால், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ போன்ற வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த சில வாரங்களாக இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து போலியான செய்திகளை அனுப்பி, வாடிக்கையாளர்களீன் கணக்கு […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, பசம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போனதாக, ஒட்டப்பாலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.. 2019 பிப்ரவரியில் எக்ஸ்ரே எடுப்பதற்காக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு அந்த மூதாட்டி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்தது. எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது, சங்கிலியை கழற்றுமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், […]
2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் அடுத்த மாதம் 20-ம் தேதி நிகழ உள்ளது.. சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு […]