ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. இந்நிலையில் இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு […]
tamilnews
கடந்த ஒரு மாதமாகவே சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் பரவி வருகிறது.. பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டால் 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்து 5 நாட்களுக்கு மேல் தொடர்வதாக கூறப்படுகிறது.. ஒருவேளை காய்ச்சல் குணமானாலும் கூட, சளி, இருமல், சோர்வு ஆகியவை 10 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது.. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான […]
இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகில் ஏற்பட்ட […]
வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால், பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் 50 மாகாணங்களில் 80% […]
குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது… கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது உயிரிழந்த […]
இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறிவிடும் என்று பிரபல சாமியார் திரேந்திர சாஸ்திரி தெரிவித்துள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பகேஷ்வர் தாம் சர்க்கார் என்ற புகழ்பெற்ற மடத்தின் பீடாதிபதிபதியாக உள்ளவர் திரேந்திர சாஸ்திரி.. பிரபல சாமியாராக கருதப்படும் திரேந்திர சாஸ்திரி, தொடர்ந்து இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அழைத்து வருகிறார்.. இந்நிலையில் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ இந்தியா ‘இந்து ராஷ்டிரா’ ஆகிவிடும். வெளிநாட்டில் உள்ளவர்கள் […]
உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் உள்ளது.. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப்படுகின்றனர்.. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தவறு செய்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம், நீங்கள் சிறைக்கு கூட செல்லலாம்.. வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் பல கணக்குகளை தடை செய்கிறது. எடுத்துக்காட்டாக, […]
மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்தனர்.. மேலும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. மத்திய பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மாகாணத்தின் முக்கிய தீவான மஸ்பேட்டில் உள்ள உசன் நகராட்சியில் உள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது.. எனினும், […]