நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கின்ற ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27) இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த ஸ்வேதா( 21) என்ற எண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதலர்களான ராமச்சந்திரனும், ஸ்வேதாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே […]

மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு ஆசை என்னவென்றால் நான் நினைப்பது அனைத்தும் உடனே நிறைவேற வேண்டும் என்ன நினைத்தாலும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் நம்மையும் தாண்டி நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை. நாம் நினைப்பது அனைத்தும் நடந்து விட்டால் என்று கடவுள் எங்கே […]

கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடினால் கூட […]