தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கோடை காலத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடைகாலம் வரும்போதெல்லாம் மின் தேவை அதிகரிக்கும், காரணம், கடும் வெயிலில் மக்கள் ஃபேன், ஏசி போன்ற மின் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதே. இதன் விளைவாக பல பகுதிகளில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, …